ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டு தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்.!

0 2731

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் கொண்டு சேர்த்தனர்.

கனமழையால் மசினகுடி பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மாவனல்லா பகுதியில் குட்டியானை ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை கண்ட ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கு சென்று வெள்ளத்தில் இருந்து குட்டியானையை போராடி மீட்ட வனத்துறையினர், சாடபட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று தாய் யானையுடன் சேர்த்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments